கடனட்டைகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட இளைஞன் கைது!
இலங்கையில் சுமார் 5 இலட்சம் கடன் அட்டைகளை பயன்படுத்தி இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த 18 வயதான இளைஞனை குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞன் 90 கடன் அட்டைகளை பயன்படுத்தி 55 லட்சம் ரூபாவுக்கு பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக இணையத்தளம் வழியாக பொருட்களை விநியோகிக்கும் நிறுவனம் ஒன்று கடந்த 4 ஆம் திகதி கணனி குற்றவியல் விசாரணைப்பிரிவுக்கு முறைப்பாடு செய்தது. இதற்கமைய சந்தேக நபரான இளைஞன் நேற்று குருணாகல் தும்மல்சூரிய … Continue reading கடனட்டைகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட இளைஞன் கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed